வேறு ஒருவருக்குச் சொந்தமான சொத்தை அதன் உரிமையாளருக்கு எதிராக, அவரின்
உரிமையை மறுத்து, நீண்ட காலம் தொடர்ந்து அனுபவித்து வரும் ஒருவருக்கு அந்த
சொத்தின் மீது ஏற்படும் உரிமை/பாத்தியதையே அனுபவ பாத்தியதை ஆகும். தனிநபர்
சொத்தினை பொறுத்து அனுபவ பாத்தியதை கோர பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து
சுவாதீன அனுபவம் தேவை. அரசாங்க சொத்துக்களின் மீது இந்த உரிமை கோர 30
ஆண்டுகள் தேவை. தங்களது அனுமதியின் பேரில் குத்தகைதாரராக சொத்தின்
அனுபவத்தில் உள்ளவர் எந்த காலத்திலும் அனுபவ பாத்தியதை உரிமை கோர முடியாது.
குத்தகைதாரரை வெளியேற்ற நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம்.
"All are equal before the law and are entitled without any discrimination to equal protection of the law"
Tuesday, 24 September 2019
Subscribe to:
Posts (Atom)
வழக்குகளை விரைவாக தீர்க்க புதிய திட்டம்மதுரை உயர்நீதிமன்றக் கிளை
வழக்குகளை விரைவாக தீர்க்க புதிய திட்டம் மதுரை உயர்நீதிமன்றக் கிளை யானது, கிரிமினல் வழக்குகளின் தேக்கத்தைக் குறைப்பதற்காக, தானாகவே (suo motu...
-
புதிய பாரதிய நியாய சட்டம் (BNS) கீழ் நில அபகரிப்பு மற்றும் சொத்து மோசடிக்கு எதிரான கடுமையான தண்டனைகள் : ஓர் விரிவான பார்வை Art...
-
இரவு 9 மணிக்கு காவல் நிலையத்திற்கு வரச் சொன்னது தவறு - எனக் கூறி அலஹாபாத் உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. ஒரு முதல் தகவல் அறிக்கையில் (...
-
பெற்றோர் வழங்கிய சொத்துக்களின் தானப் பத்திரங்களை ரத்து செய்ய முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு Tamil translation by V R Saravanan, ...