வேறு ஒருவருக்குச் சொந்தமான சொத்தை அதன் உரிமையாளருக்கு எதிராக, அவரின்
உரிமையை மறுத்து, நீண்ட காலம் தொடர்ந்து அனுபவித்து வரும் ஒருவருக்கு அந்த
சொத்தின் மீது ஏற்படும் உரிமை/பாத்தியதையே அனுபவ பாத்தியதை ஆகும். தனிநபர்
சொத்தினை பொறுத்து அனுபவ பாத்தியதை கோர பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து
சுவாதீன அனுபவம் தேவை. அரசாங்க சொத்துக்களின் மீது இந்த உரிமை கோர 30
ஆண்டுகள் தேவை. தங்களது அனுமதியின் பேரில் குத்தகைதாரராக சொத்தின்
அனுபவத்தில் உள்ளவர் எந்த காலத்திலும் அனுபவ பாத்தியதை உரிமை கோர முடியாது.
குத்தகைதாரரை வெளியேற்ற நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம்.
"All are equal before the law and are entitled without any discrimination to equal protection of the law"
Tuesday, 24 September 2019
Subscribe to:
Posts (Atom)
வாழ்க்கைத் துணை உறவுகள்(Live-in-relationship) மத்தியதர வர்க்க சமூகத்தில் நிலவும் நடைமுறைக்கு எதிரானது: அலகாபாத் உயர்நீதிமன்றம்
வாழ்க்கைத் துணை உறவுகள்(Live-in-relationship) மத்தியதர வர்க்க சமூகத்தில் நிலவும் நடைமுறைக்கு எதிரானது: அலகாபாத் உயர்நீதிமன்றம் Article by V ...
-
புதிய பாரதிய நியாய சட்டம் (BNS) கீழ் நில அபகரிப்பு மற்றும் சொத்து மோசடிக்கு எதிரான கடுமையான தண்டனைகள் : ஓர் விரிவான பார்வை Art...
-
இரவு 9 மணிக்கு காவல் நிலையத்திற்கு வரச் சொன்னது தவறு - எனக் கூறி அலஹாபாத் உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. ஒரு முதல் தகவல் அறிக்கையில் (...
-
பெற்றோர் வழங்கிய சொத்துக்களின் தானப் பத்திரங்களை ரத்து செய்ய முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு Tamil translation by V R Saravanan, ...